"மாணவிகள் பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டும்"...ராகுல்நாத், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்...!

x

செங்கல்பட்டு மாவட்டம் படூரில் தினத்தந்தி மற்றும் தனபாலன் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி இணைந்து நடத்திய வெற்றி நிச்சயம் நிகழ்சியில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளிடம் அறிவுரைகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் மாணவர்களின் எதிர்காலத்தில் பெற்றோர்களின் பங்கு எவ்வளவு முக்கியத்துவமோ அதே போன்று கல்லூரியின் பங்கும் மிகவும் முக்கியமானது என தெரிவித்தார். மேலும், படிப்பு முடித்தவுடன் பணியில் சேர்ந்த பிறகே மாணவிகள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அவர் அறிவுரை வழங்கனார்


Next Story

மேலும் செய்திகள்