“எங்கள் இரத்தத்தில் கலந்தது ஜல்லிக்கட்டு, மாடுகளின் குணமும், வீரர்களின் இயல்பும் எனக்கு அத்துப்படி’’ -ஜல்லிக்கட்டு வர்ணனையாளர் ரகுபதி உடன் ஒரு நேர்காணல்

“எங்கள் இரத்தத்தில் கலந்தது ஜல்லிக்கட்டு, மாடுகளின் குணமும், வீரர்களின் இயல்பும் எனக்கு அத்துப்படி’’ -ஜல்லிக்கட்டு வர்ணனையாளர் ரகுபதி உடன் ஒரு நேர்காணல்
x

தமிழகத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளன.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் வட்டார மொழியில் கலக்கும் கமெண்ட்ரிக்கள் மக்கள் மனம் கவர்ந்தவையாக உள்ளன.

அப்படி ஜல்லிக்கட்டு வர்ணனையில் பட்டைய கிளப்பும் ரகுபதியுடன் ஒரு கலந்துரையாடல்...


Next Story

மேலும் செய்திகள்