மாண்டஸ் புயல்..கடும் சீற்றத்துடன் வீசிய அலை..!கடற்கரை சென்று பார்வையிட்டார் புதுச்சேரி முதல்வர்

x

மாண்டஸ் புயல் எதிரொலியால் புதுச்சேரியில் கடும் கடல் சீற்றம்.

புதுச்சேரியில் கடல் சீற்றத்தை பார்வையிட்டு வருகிறார் முதல்வர் ரங்கசாமி.

கடற்கரை அருகில் பொதுமக்களை அனுமதிக்க வேண்டாம் என போலீசாரிடம் அறிவுறுத்தல்..


Next Story

மேலும் செய்திகள்