#BREAKING | ஈபிஎஸ் மீதான விசாரணைக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு'

#BREAKING | ஈபிஎஸ் மீதான விசாரணைக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு'
Published on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான தேர்தல் குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கு/விசாரணை நடத்த காவல்துறைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர், நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணை நடத்தியதால் காவல் அதிகாரிகள் மீது அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

X

Thanthi TV
www.thanthitv.com