"பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழ் போலியானது" - ஆம் ஆத்மி கட்சி

x

பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழை சரி பார்த்தால் அவர் பல ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என ஆம் ஆத்மி கட்சி சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளது. பிரதமரின் கல்வி சான்றிதழ் போலியானது என ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் கல்வி சான்றிதழ் குறித்து விசாரணை நடத்தப்பட்டால் பிரதமர் மோடி மக்களவை உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என ஆம் ஆத்மி கடுமையாக விமர்சித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்