நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை... குளம் போல் மாறிய பள்ளி வளாகம் | POONAMALLE | RAIN

x

திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடரும் கனமழையால், பூந்தமல்லி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் சதீஷ்குமாரிடம் கேட்போம்............


Next Story

மேலும் செய்திகள்