"தலைசிறந்த அறிவு கூர்மையின் எடுத்துக்காட்டு பாரதியார்" - பிரதமர் மோடி புகழாரம்

x

மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். இது குறித்த ட்விட்டர் பதிவில், அபாரமான துணிச்சல் மற்றும் தலைசிறந்த அறிவு கூர்மையின் எடுத்துக்காட்டாக விளங்கிய பாரதியார், இந்தியாவின் முன்னேற்றத்தை குறித்தும், ஒவ்வொரு இந்தியரின் வளர்ச்சி குறித்தும் மாபெரும் கனவு கண்ட நிலையில், பல்வேறு துறைகளில் அவரது கனவுகளை நிறைவேற்ற நாம் பாடுபட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்