35 மாவட்டங்களில் ரூ.10 ஆயிரத்தை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கிய யாசகர்..

x

கோவையில் யாசகமாக பெற்ற 10 ஆயிரம் ரூபாயை முதல்வர் நிவாரண நிதிக்காக யாசகர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். இதுவரை 35-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று, மாவட்ட ஆட்சியர்களிடம் நிவாரண நிதிக்கு தொகையை வழங்கியுள்ள இவர், இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் யாசகமாக பெற்ற பணத்தை, முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்