பெண் நோயாளியின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்ற செவிலி - சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ காட்சிகள்

x

உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூரில், உள்ள ஒரு மாவட்ட மருத்துவமனையில் நோயாளியின் தலைமுடியை செவிலியர் ஒருவர் பிடித்து இழுத்து சென்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது குறித்து சீதாபூரின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர்.கே. சிங், அக்டோபர் 18-ஆம் தேதி பெண் நோயாளி அனுமதிக்கப்பட்டதாகவும், அந்த பெண் விசித்திரமாக நடந்து கொண்டதால், அவருக்கு ஊசி போடப்பட்டதாக விளக்கம் அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்