பிணங்களை கூட விட்டு வைக்காத கொடூரம் - மகள்களின் இறந்த உடல்களை காக்க போராடும் பெற்றோர்

x

பாலியல் பலாத்காரத்தைத் தவிர்க்க இறந்த தங்கள் மகள்களின் கல்லறைகளுக்குப் பூட்டு போட்டு வருகின்றனர் பாகிஸ்தான் பெற்றோர்கள்... அந்நாட்டில் கல்லறையில் புதைக்கப்பட்ட பிணங்களைத் தோண்டி எடுத்து, சடலங்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இறந்து போன தங்கள் மகள்களின் கல்லறைகளுக்கு அவசரவசரமாக பெற்றோர்கள் தடுப்புகள் அமைத்து பூட்டுகள் போட்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்