அரசு மருத்துவமனையில் பெயிண்டர் கொடூரமாக குத்திக்கொலை - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

x

மேட்டூர் அரசு மருத்துவமனையில், பெயிண்டர் கொலை செய்யப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொட்டில்பட்டி பகுதியைச் சேர்ந்த ரகு என்பவர் சிகிச்சை பெற வந்த போது, நான்கு பேர் சரமாரியாக குத்திக் கொலை செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்