இந்த 5 மாவட்ட பள்ளிகள் மட்டும் வரும் 4-ம் தேதி செயல்படும்! - பள்ளிகளுக்கு திடீரென பறந்த உத்தரவு

x
  • மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் முதல்வர் ஸ்டாலின், மார்ச் 4-ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.
  • இதனால், அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், அன்றைய தினம், ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை செயல்படும் என்று கல்வித் துறை அறிவித்துள்ளது.
  • திங்கள்கிழமை அட்டவணைப்படி பள்ளிகள் செயல்படும் என்றும், அதற்குப் பதிலாக 13-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்