2 குழந்தைகளை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு சீல் வைத்த அதிகாரிகள் - உள்ளிருந்து கேட்ட அலறல் சத்தம்

x

கன்னியாகுமரி தக்கலையில் குழந்தைகளை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு சீல் வைப்பு

கடனை முறையாக செலுத்ததால் நிதி நிறுவன அதிகாரிகள் நடவடிக்கை - பரபரப்பு

வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் 2 குழந்தைகள், இரண்டாம் தளத்தில் சிக்கித் தவிப்பு

வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் வாங்கி உள்ளனர்



Next Story

மேலும் செய்திகள்