கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டரில் வட மாநில ரயில்வே ஊழியர், பயணிகளை ஒருமையில் பேசும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.