"தண்ணீர் பிரச்சினை தீரும் வரை ஹனிமூனும் கிடையாது முதலிரவும் கிடையாது" - புது ஜோடி எடுத்த திடீர் முடிவு

x

மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில், குடிநீர் பிரச்சனையை சுட்டிக்காட்டி, தண்ணீர் லாரியில் மணமக்கள் ஊர்வலமாக சென்றனர். மகாராஷ்டிராவில் தண்ணீர் பிரச்சனை நீடித்து வருகிறது. இதனை கண்டிக்கும் வகையில் மணமக்கள் தண்ணீர் லாரியில் ஊர்வலமாக சென்றனர். பின்னர், தண்ணீர் பிரச்சனை தீரும் வரை தேனிலவுக்கு செல்ல போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்