"சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை" - பாடத்திட்டங்கள் வெளியீடு

x

க டந்த 2020ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையை அறிமுகம் செய்த மத்திய அரசு, விவாதங்களுக்கு பிறகு படிப்படியாக அமலுக்கு வரும் என அறிவித்தது. அந்த வகையில் வரும் கல்வி ஆண்டில் நர்சரி முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சிபிஎஸ்இ பாடத்திட்டங்கள், என்.சி.இ.ஆர்.டி. இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்