எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்த அமைச்சர் ராஜ்நாத் சிங்

x

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடம் ஜனநாயகம் மற்றும் அனைத்து இந்தியர்களின் விருப்பங்களின் அடையாளமாக திகழ்வதாக ராஜ்நாத் சிங் கூறி உள்ளார். நாடாளுமன்ற திறப்பு விழாவை யாரும் அரசியலாக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ள அவர், விழாவை புறக்கணிக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டு உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்