அரசு பேருந்தில் பயணித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

x

மதுரை மத்திய தொகுதிக்கு உட்பட்ட எல்லீஸ் நகர் மற்றும் தத்தநேரி பகுதிகளில் இரண்டு புதிய பேருந்து வழிதடத்தை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் தொண்டர்களுடன் அரசுப் பேருந்தில் ஏறி சிறிது தூரம் பயணம் மேற்கொண்டார். பேருந்து நடத்துனரிடம் ரூபாயை கொடுத்து பயண சீட்டையும் பெற்றுக் கொண்டார். அப்போது பயணிகளிடம் பேச்சு கொடுத்த அமைச்சர், அவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்


Next Story

மேலும் செய்திகள்