மானிய கோரிக்கையை கிண்டலடித்து முகநூலில் மீம்.. தலைமை காவலர் மீது பாய்ந்த நடவடிக்கை...!

x
  • காவல்துறை மானிய கோரிக்கையை கிண்டலடித்து முகநூலில் பதிவிட்ட தலைமை காவலர் பணியிடை நீக்கம்
  • தலைமை காவலரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு
  • காவலர் நலன் சார்ந்த திட்டங்கள் குறித்து நேற்று சட்டமன்றத்தில் காவல்துறைக்கான மானிய கோரிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன
  • தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் பாலமுருகன் என்பவர் சமூக வலைதளத்தில் தமிழக அரசின் காவல்துறை மானியை கோரிக்கையை கிண்டல் அடித்து மீம் வீடியோ ஒன்றை தன்னுடைய பேஸ்புக்கில் செய்திருக்கிறார்
  • இது குறித்து விசாரணை நடத்திய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜுவால் பாலமுருகனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்