ரூ.400 கோடி செலவில் மெகா தோல் பூங்கா - வெளியான அறிக்கை

x

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில், மெகா தோல் பூங்கா அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. பனப்பாக்கத்தில், 250 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தோல் பூங்கா அமைக்கப்படும் எனவும், 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்