என்னது..நம்ம மேயருக்கு ஒரு வருஷம் ஆயிடுச்சா? - மேயர் பிரியா பொறுப்பேற்று இன்றுடன் ஒராண்டு நிறைவு...

x
  • சென்னை மாநகராட்சியின் மேயர் மற்றும் கவுன்சிலர்கள் பொறுப்பேற்று இன்றுடன் ஒராண்டு நிறைவடைந்துள்ளது.
  • இந்நிலையில், பிப்ரவரி மாத‌த்திற்கான கூட்டம் ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைபெற்றது.
  • கூட்டம் தொடங்கியதும், துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், 74 தீர்மானங்கள் நிறைவேற்ற முடிவு செய்திருந்த நிலையில், 73 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • அவற்றில் முக்கியமானதாக, 844 நவீன பேருந்து நிழற்குடைகளை புனரமைத்தல், பல்வேறு சாலைப் பணிகள் உள்ளிட்டவை அடங்கும்.

Next Story

மேலும் செய்திகள்