மாரியம்மன் கோயில் படுகளம் திருவிழா - பூதங்களுக்கு திருமணம் செய்து வைத்து விநோத வழிபாடு

திருச்சி மாவட்டம் மணப்பட்டியில், மாரியம்மன் கோயில் படுகளம் திருவிழாவை முன்னிட்டு, பூதங்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விநோத நிகழ்வு நடைபெற்றது.
x

திருச்சி மாவட்டம் மணப்பட்டியில், மாரியம்மன் கோயில் படுகளம் திருவிழாவை முன்னிட்டு, பூதங்களுக்கு திருமணம் செய்து வைக்கும் விநோத நிகழ்வு நடைபெற்றது.மூங்கில் குச்சிகளால் கட்டப்பட்டு ஆண், பெண் பூதங்களின் உருவம் வடிவமைக்கப்பட்ட பிறகு, திருமணம் நடைபெற்றது. பின்னர், மேள, தாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக பூதங்கள் உலா வந்தன.


Next Story

மேலும் செய்திகள்