பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர்... புகார் அளிக்கச் சென்ற பெண்ணை கொன்ற கொடூரம் - 19 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்த போலீசார்

x

கடந்த 2007ம் ஆண்டு, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திரன் என்பவர், தனது நண்பரின் மனைவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போலீசில் புகார் அளிக்கச் சென்ற பெண்ணை, நரேந்திரன் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார். இந்த கொலை வழக்கில் தலைமறைவான நரேந்திரனை, 19 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்