மலேசியா டூ திருச்சி... பறந்து வந்த 7000 ஆமை குஞ்சுகள் கொத்தாக கடத்தல் கும்பலை அமுக்கிய அதிகாரிகள்

x

மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், 6,850 ஆமை குஞ்சுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த பயணிகளை மத்திய வான் நுன்னறிவிப்பு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மதுரையை சேர்ந்த முகமது ஹசன், ராமநாதபுரத்தை சேர்ந்த அபிப் நாசர் ஆகிய இருவர் பெட்டிக்குள் மறைத்து எடுத்து வந்த அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட சிவப்பு காது ஸ்லைடர் என்ற ஆமைக்குஞ்சுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, இரண்டு பேரையும் செய்து


Next Story

மேலும் செய்திகள்