#BREAKING || தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை..!

x

"சீமைக்கருவேல மரங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும், தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை, சீமைக்கருவேல மரங்களை அகற்றும்படி, அனைத்து பஞ்சாயத்துக்களுக்கும் உத்தரவிடலாம் என அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை, சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அரசு விளக்கம், மரங்களை அகற்றும் விஷயத்தில் முன்னேற்றம் காட்ட அவகாசம் வழங்கவும் அரசு கோரிக்கை, அரசு கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்