#BREAKING || யானைகள் வழித்தடத்தில் செங்கற்சூளைகள்... அனுமதி கொடுத்த சுரங்கத்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு

x

கோவை தடாகம் பகுதியில் செங்கல் சூளைகள் செயல்பட அனுமதித்த சுரங்கத்துறை ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்/ஆணையரின் உத்தரவின் அடிப்படையில் எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள கூடாது என உத்தரவு/


Next Story

மேலும் செய்திகள்