மத்திய இணையமைச்சர் எல்.முருகனுடன் பங்கேற்ற நிகழ்ச்சி.. அதிகாரிகள் மீது டி.ஆர்.பாலு எம்பி அதிருப்தி

x
  • சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், தேஜஸ் விரைவு ரயிலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
  • எழும்பூர் - மதுரை மார்க்கத்தில் இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலை, தாம்பரத்தில் நிறுத்தி இயக்க வேண்டுமென, பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
  • இந்நிலையில், தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று முதல் ஆறு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதனிடையே, இதன் தொடக்க விழா நிகழ்வில், திமுகவினரும், பாஜகவினரும் மாறிமாறி கோஷங்கள் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது...

Next Story

மேலும் செய்திகள்