தரிசனத்துக்கு வந்த மக்கள்..மேகத்தில் திடீரென தோன்றிய அதிசயம் - ஆச்சரியத்தில் உறைந்த பக்தர்கள்

x

கும்பகோணம் நாகநாதசாமி கோயில் அருகே, பல வண்ணங்களில் தோன்றிய மேகக்கூட்டத்தைக் கண்டு பொதுமக்கள் ரசித்தனர். திருநாகேஸ்வரம் ராகு தலமான நாகநாதசாமி கோயிலில், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகை தந்திருந்தனர். அப்போது, திடீரென வானத்தில் பல வண்ணங்களில் மேகக் கூட்டம் தோன்றியது. இதனைக் கண்ட பக்தர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்