ஆசை ஆசையாக வாங்கிய குல்பி ஐஸ்... அடுத்தடுத்து மயங்கி விழுந்த குழந்தைகள்.. விழுப்புரத்தில் பரபரப்பு

x
  • விழுப்புரம் மாவட்டம் முட்டத்தூர் கிராமத்தில் குல்ஃபி ஐஸ் சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்
  • பள்ளி அருகே வாகனத்தில் விற்பனை செய்யப்பட்ட குல்ஃபி ஐஸ்-ஐ வாங்கி சாப்பிட்டதால் திடீர் உடல்நலக்குறைவு
  • வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 40-க்கும் மேற்பட்ட குழந்தைகள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
  • பள்ளிக்குழந்தைகளுக்கு அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்