• விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
• கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால், கொடைக்கானலில் குளுமையான சூழல்.
• படகு சவாரி, குதிரை சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி.
• குடும்பத்தோடு செல்ஃபி எடுத்து மகிழும் சுற்றுலாப் பயணிகள்.