தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே முத்துலாபுரம் டாஸ்மாக் ஊழியர்களிடம் கத்தியை காட்டி பணம் விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளை வைத்து இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்