60 வீடுகளை சிதைத்து 10 பேரை துடிதுடிக்க கொன்ற கொம்பன் யானை - வளைத்து பிடிக்க 'விக்ரம்' வருகை..!

x
  • இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தன்பாறை பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளை 16 முறை தாக்கிய அரிக்கொம்பன் என்ற காட்டு யானை, 60 வீடுகளை தகர்த்துள்ளது.
  • இதுவரை 10 பேரை தாக்கி கொன்ற நிலையில், மயக்க ஊசி செலுத்தி அரிக்கொம்பன் யானையை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடங்கினர்.
  • யானையை பிடித்த பிறகு கூண்டிலில் அடைக்க, எர்ணாகுளத்திலுள்ள யானை பாதுகாப்பு மையத்தில் தைல மரங்களை கொண்டு கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
  • இதனிடையே, அரிக்கொம்பன் யானையை பிடிக்க வயநாட்டில் இருந்து விக்ரம் என்ற கும்கி யானை லாரியில் ஏற்றி இடுக்கிக்கு புறப்பட்டது.
  • மேலும் மூன்று கும்கி யானைகள் இன்று (20.03.2023) புறப்பட்டு, நாளை (21.03.2023) இடுக்கி வரவுள்ளன.

Next Story

மேலும் செய்திகள்