கலாக்ஷேத்ரா பாலியல் புகார் விவகாரம்..."நல்ல ஒரு நீதிபதியை கொண்டு...திருநாவுக்கரசர் எம்.பி. பேச்சு

x

கலாக்ஷேத்ரா விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தி உண்மை தன்மையை கண்டறிந்து தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்