விடாமல் பேசிக் கொண்டேயிருந்த கே.பி.முனுசாமி - சபாநாயகர் குறுக்கிட்டதால் கோபம் - பரபரப்பான சட்டசபை

x
  • அதிமுகவும் திமுகவும் அடித்துக் கொண்டிருந்தால் தான் நமக்குள் ஆளுங்கட்சி- எதிர்க்கட்சியாக இருக்க முடியும்"
  • சட்டப்பேரவையில் கே.பி.முனுசாமி ஆவேச பேச்சு
  • நிதிநிலை, வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசினார் கே.பி.முனுசாமி
  • நெல் குவிண்டால் விலை, கரும்பு கொள்முதல் விலை உள்ளிட்டவை குறித்து பேச்சு
  • அதிமுக உறுப்பினர் கேள்விக்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி விளக்கம்
  • சபாநாயகர் குறுக்கிட்டு விவாதத்தை முடிக்க கே.பி.முனுசாமிக்கு அறிவுறுத்தல்
  • "உணர்ச்சி பூர்வமாக பேசிக் கொண்டிருப்பதால் தடுக்க வேண்டாம்"
  • சபாநாயகர் அப்பாவுவிடம் கே.பி.முனுசாமி வேண்டுகோள்
  • "ஒரு கட்டம் வரைக்கும் தான் அமைதி, அதற்கு பின் எதிர்த்து தான் ஆக வேண்டும்"
  • "நாங்கள் எதிர்த்தால் தான் ஆளும் கட்சியாகவும் நீங்கள் எதிர்க்கட்சியாகவும் வர முடியும்"
  • சட்டப்பேரவையில் கே.பி.முனுசாமி ஆவேச பேச்சு

Next Story

மேலும் செய்திகள்