#JUSTIN : பிஞ்சின் உயிரை குடித்த கனமழை... வீட்டின் சுவர் இடிந்து விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தை பலி

x

வீட்டின் சுவர் இடிந்து 3 வயது குழந்தை பலி

கனமழை காரணமாக பழமையான வீட்டின் சுவர் இடிந்து விபத்து

வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்த ரக்‌ஷித் என்ற ஆண் குழந்தை பலி

கடந்த இரண்டு நாட்களாக தளி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் விபத்து

3 வயது குழந்தை பலியானதால், சோகத்தில் மூழ்கிய பசவனதொட்டி கிராமம்

இறந்த குழந்தையின் தந்தை சுரேஷ், கூலி வேலை செய்து வருகிறார்


Next Story

மேலும் செய்திகள்