#JUSTIN | சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சிக்கல் | Chennai Egmore Railway Station | ThanthiTV

x

"ரயில் நிலைய விரிவாக்கம் - மரம் வெட்ட எதிர்ப்பு" சென்னை எழும்பூர் ரயில் நிலைய விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு, பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு, ரயில் நிலைய விரிவாக்கத்திற்காக 500க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுவதை கைவிடக் கோரி மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை - முறையீடு, மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் - நீதிபதிகள், சென்னை எழும்பூர் ரயில் நிலையம், 735 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்