#JUSTIN | கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை - ஏடிஜிபி திடீர் ஆலோசனை

x

கோவை மாநகர காவல் உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஆலோசனை

கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்ட நிலையில் ஆலோசனை

கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு

கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல தலைவர் சுதாகர் பங்கேற்பு

கோவை, திருப்பூர், ஈரோடு , நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்பு


Next Story

மேலும் செய்திகள்