"ஜில் ஜில் கூல் கூல்.." - நள்ளிரவில் கொட்டித் தீர்த்த கனமழை..

x

நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுமார் 2 மணி நேரம் பெய்த மழையால், சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பந்தலூர், தேவாலா, நாடுகாணி முதுமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மின்வெட்டு நிலவியதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்...


Next Story

மேலும் செய்திகள்