#BREAKING || ஜல்லிக்கட்டு வழக்கு - சங்க இலக்கியங்கள், வரலாற்றை எடுத்துரைத்த தமிழக அரசு

"விலங்குவதை தடுப்புச் சட்டத்தை இயற்றுவதற்கு சட்டப்பேரவைக்கு அதிகாரமுண்டு"

உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு வாதம்

"விலங்குகளுக்கான தேவையற்ற வதை, வலியை தடுக்கும் அதே வகையில், அவசியமான வலியும் அனுமதிக்கப்பட்டுள்ளது"

விலங்குகளுக்கான வதை என்ன என்பதை முடிவு செய்ய சட்டப்பேரவை, நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் உண்டு - தமிழக அரசு


Next Story

மேலும் செய்திகள்