"தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்களில் முறைகேடு"... மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டு

x

தமிழகத்தில் ஜல்ஜீவன், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல்லில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்களுக்கு திட்டங்களுக்கு தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக கூறினார். இது குறித்து அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

"தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்களில் முறைகேடு"... மத்திய இணை அமைச்சர் குற்றச்சாட்டு


Next Story

மேலும் செய்திகள்