'மது பாட்டிலின் உள்ளே கிடந்த'... ஷாக் ஆன மதுப்பிரியர் செய்த செயல்

x

திருப்பூர் அருகே, மது பாட்டில் உள்ளே ரப்பர் இருந்தது குறித்து கேட்டதற்கு, டாஸ்மாக் ஊழியர்கள் அலட்சியமாக பதில் அளித்ததால், ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் டிஎம்எஸ் நகரைச் சேர்ந்த செந்தில் என்பவர், நல்லூர் பகுதியில் உள்ள அரசு மதுபான கடைக்கு சென்று மது வாங்கியுள்ளார்.

அப்போது, மதுபான பாட்டிலில் ரப்பர் இருந்தது தெரியவந்ததை அடுத்து, ஊழியர்களிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்