'திரும்பி வா... எழுந்து வா...' ரிஷப் பண்ட் குணமடைய கோவிலில் வழிபாடு நடத்திய இந்திய கிரிக்கெட் வீரர்கள்

திரும்பி வா... எழுந்து வா... ரிஷப் பண்ட் குணமடைய கோவிலில் வழிபாடு நடத்திய இந்திய கிரிக்கெட் வீரர்கள்
x

கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட, விரைவில் குணமடைய வேண்டும் என்பதற்காக இந்திய அணி வீரர்கள் மஹாகாலேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தியுள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்