#BREAKING || "அனுமதியின்றி சிலை வைக்க கூடாது" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு | thanthi tv

x

தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகள் வைக்கக்கூடாது, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு/விருதுநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட இம்மானுவேல் சேகரனின் சிலையை அகற்றுவது தொடர்பான உத்தரவை ரத்து செய்யக்கோரிய வழக்கு, தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கூடாது என தமிழக அரசு தரப்பில் வாதம், சிலை வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏராளமான சாதிய மோதல்கள் நிகழ்ந்துள்ளன - தமிழக அரசு/அனுமதி பெறும் வரை சிலையை திறக்கக் கூடாது - நீதிபதிகள்


Next Story

மேலும் செய்திகள்