"சட்டமன்றத்தில் பதிலளிப்பேன்.." - சபாநாயகர் அப்பாவு அதிரடி

x

"சட்டமன்றத்தில் பதிலளிப்பேன்.." - சபாநாயகர் அப்பாவு அதிரடி

எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஈபிஎஸ், ஓபிஎஸ் அளித்த கடிதங்களுக்கு சட்டமன்றத்தில் பதிலளிக்கப்படும் என்றும், உறுப்பினர் என்ற அடிப்படையில் ஓபிஎஸ் இன்று அலுவல் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றதாகவும், சபாநாயகர் அப்பாவு கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்