குடிநீரில் மனிதக் கழிவு - கவிஞர் சினேகன் கண்டனம்

x

"குடிநீரில் கழிவு கலந்த‌து மக்கள் விரோத செயல்"

"அரசு பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்"

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில், குடிநீரில் மனித கழிவு கலக்கப்பட்டது மக்கள் விரோத செயல் என மக்கள் நீதி மய்யம் நிர்வாகி கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்