Be'e' Safeனு சும்மாவா சொன்னாங்க.. - மலைத்தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் காயம்

x
  • தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே மலைக் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்களை மலைத்தேனீக்கள் கொட்டியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
  • அங்காண்டஅள்ளியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர், கருக்கனஅள்ளி மலை மீதுள்ள பெருமாள் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக உறவினர்களுடன் வந்தார்.
  • கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு, அருகில் உள்ள புத்துக்கோவிலில் பூஜை செய்வதற்காக குகைக்குள் சென்றனர்.
  • அப்போது, குகைக்குள் இருந்த மலைத்தேனீக்கள் அவர்களை சுற்றி வளைத்து கடிக்கத் தொடங்கியதால், அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
  • அதில், காயம் அடைந்த 6 பேரை, தீயணைப்பு துறையினர் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்