SP ஆபிஸ் உள்ளே புகுந்து.. கனல் கண்ணனை அழைத்து சென்ற இந்து முன்னணியினர்

x

நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்திற்கு விசாரணைக்காக வந்த கனல் கண்ணனை நீண்டநேரம் காத்திருக்க வைத்ததாக கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரால் பரபரப்பு ஏற்பட்டது...

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் பிரசாத்திடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்