அதிக வட்டி.. ஆசை வார்த்தை.. பணத்தை சுருட்டிய சகோதரர்கள்.. அலேக்கா தூக்கிய போலீசார்

x

பண மோசடி வழக்கில் ஏஆர் டி நகைக்கடை உரிமையாளர்கள் கைது

உரிமையாளர்கள் ஆல்வின் மற்றும் ராபினை கைது செய்தது பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ்

நொளம்பூரில் உள்ள நகைக்கடை, வணிக வளாகத்திற்கு இருவரையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ளும் போலீசார்

அதிக வட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கானோரிடம் பல கோடி பெற்று மோசடி என புகார்

லுக் அவுட் நோட்டீஸ் வழங்கி ஆல்வின், ராபினை தேடி வந்த பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்

தற்போது ஆல்வின், ராபினை கைது செய்து, பண மோசடி புகார் குறித்து விசாரித்து வரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார்


Next Story

மேலும் செய்திகள்