#BREAKING || "பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க முடியாது..." - உயர் நீதிமன்றம் திட்டவட்டம்

x

"பக்தி இல்லாத எவரையும் கோவில் அறங்காவலர்களாக நியமிக்க முடியாது..." - உயர் நீதிமன்றம் திட்டவட்டம்


"தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோயில் அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது"/சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டம்


அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில், அரசியல் சார்பு குறித்த கேள்வியை சேர்க்க மீண்டும் உத்தரவு


அறங்காவலர்கள் தேர்வுக்கான மாவட்ட அளவிலான குழு நியமனம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் அறநிலையத்துறைக்கு உத்தரவு/கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்குகள் ஜனவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோயில் அறங்காவலர்கள் - நீதிமன்றம் அதிரடி


Next Story

மேலும் செய்திகள்