"ஆளுநர் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்" - சுப. உதயகுமார்

x

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததாக கூறிய தமிழக ஆளுநர் மீது, அவதூறு வழக்கு தொடர உள்ளதாக அணு உலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்